மகளிர்மணி

எழில் மாளிகை...

உலக மகா சக்ரவர்த்தியான சாலமன் தனது பாலஸ்தீன நாட்டில் எழுப்பியிருந்த எழில் மாளிகையான கண்ணாடிப் பேழையில் உருவாக்கிய அரண்மனை இன்றும் காண்போரின் கண்களைக் கவர்கின்றன.

தங்க.சங்கரபாண்டியன்

உலக மகா சக்ரவர்த்தியான சாலமன் தனது பாலஸ்தீன நாட்டில் எழுப்பியிருந்த எழில் மாளிகையான கண்ணாடிப் பேழையில் உருவாக்கிய அரண்மனை இன்றும் காண்போரின் கண்களைக் கவர்கின்றன.

சாலமனின் அரண்மனைக்குள் யேமன் நாட்டு எழிலரசி பல்கீஸ் நுழைகிறாள். காலடி எடுத்து வைத்ததும், காலுக்குக் கீழே தண்ணீர் ஓடுவதைப் பார்த்து உடனடியாகத் தம் கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கிய பொன்னாடையை தன் முழங்கால் அளவுக்குத் தூக்கிப் பிடிக்கிறார். ஆடை நனையாமல் இருக்க, அரசி அவ்வாறு செய்தார்.

பல்கீஸ் அரசியின் காலைப் பார்த்து சாலமன் மையல் கொண்டு, 'அரசியாரே. உங்கள் காலடியில் தண்ணீர்

ஓடவில்லை. தண்ணீர் ஓடைபோன்று உருவாக்கி, கண்ணாடியில் இந்த அரண்மனையை எழுப்பி இருக்கிறோம்'' என்றார்.

சாலமன் கூறியதைக் கேட்ட பல்கீஸ் வெட்கமுற்று, தனது பொன்னாடையை மீண்டும் இறக்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT