மகளிர்மணி

பேராயராகும் முதல் பெண்மணி...

உலகில் எட்டரை கோடி மக்கள் சார்ந்துள்ள இங்கிலாந்து தேவாலய அமைப்பின் முக்கியத்துவம் பெற்ற 'கேன்டர்பரி' தேவாலயத்தின் புதிய பேராயராக ஸாரா முல்லல்லி, அக்டோபர் 3-இல் அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திச் சேவை

உலகில் எட்டரை கோடி மக்கள் சார்ந்துள்ள இங்கிலாந்து தேவாலய அமைப்பின் முக்கியத்துவம் பெற்ற 'கேன்டர்பரி' தேவாலயத்தின் புதிய பேராயராக ஸாரா முல்லல்லி, அக்டோபர் 3-இல் அறிவிக்கப்பட்டார். இருந்தாலும், அவர் பதவியேற்பது 2026 ஜனவரியில்தான்.

திருச்சபையின் 1,400 ஆண்டு வரலாற்றில் இதுவரை 105 பேராயர்கள் பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஆண்கள். முன்னாள் தலைமை செவிலியரான ஸாரா முல்லல்லி, திருச்சபையின் உயர்பொறுப்புக்கு 106-ஆவது பேராயராகி உள்ளார்.

ஸாராவுக்கு அறுபத்து மூன்று வயதாகிறது. மருத்துவராகக் கல்வித் தகுதியும் திறமையும் இருந்தாலும் செவிலியராகப் பணியாற்றவே விரும்பினார். அந்தத் துறையில் மேல்படிப்புகளை முடித்து பதவி உயர்வுடன் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து, 2000-இல் இறைபணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஸாரா திருமணமானவர். ஒரு மகன், ஒரு மகள். கணவர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT