முகப்பு
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்

கொட்டாவி வருவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம். அதனால், நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். கொட்டாவியைப் போய் நன்கு சுறுசுறுப்பாக விடுவீர்கள்.

Updated On : 5 ஜூலை 2026, 4:15 am IST
பகிர்:

கொட்டாவி வருவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம். அதனால், நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். கொட்டாவியைப் போய் நன்கு சுறுசுறுப்பாக விடுவீர்கள்.

ஜாதிக்காயை தண்ணீர்விட்டு அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

சுக்கைத் தட்டி அதை கஷாயமாகப் போட்டு, தேனும் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

Advertisement

Advertisement

சமையல் செய்யும்போது கையில் சூடுபட்டால், பீட்ரூட்டைப் பிழிந்து, அதன் சாறை எடுத்துத் தடவுங்கள்.

நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் தலைபாரம் நின்றுவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments