முகப்பு
சிறுவர்மணி

வைராக்கியம்!

சாலையில் நடந்து சென்ற ஒரு சிறுவனை வெறிநாயொன்று கடித்துவிட்டது!

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:00 AM
பகிர்:

சாலையில் நடந்து சென்ற ஒரு சிறுவனை வெறிநாயொன்று கடித்துவிட்டது! சுற்றியிருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கொல்லனிடம் சிறுவனைத் தூக்கிச் சென்றனர். கொல்லன் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் கடிபட்ட இடத்தில் சூடு வைத்தான். சிறுவன் அலறித் துடிக்க இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு சிறுவனுக்கு இந்தக் கொடூர சம்பவம் ஆழ்மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது! சிறுவன் வளர்ந்து விஞ்ஞான பாடம் கற்றுப் பேராசிரியரானான்! தீவிரமாக ஆராய்ச்சி செய்து வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தான்! அந்த சிறுவன்தான் லூயி பாஸ்டர்!

முழு கட்டுரையைப் படிக்க →