சிறுவர்மணி

குறள் பாட்டு:  தெரிந்து விளையாடல்

DIN

அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
 சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று.
                                                           - திருக்குறள்
 செயலைச் செய்யும் வழிமுறை
 தெரிந்து செய்யும் நபரைத்தான்
 தேர்வு செய்து பணியினை
 ஒப்படைக்க வேண்டுமே
 
 வழிமுறைகள் தெரியாமல்
 அரைகுறையாய் உள்ளவரை
 சிறந்தவன் என்று கருதியே
 பொறுப்புக் கொடுக்கக் கூடாது
 
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT