சிறுவர்மணி

குறள் பாட்டு: இடுக்கண் அழியாமை!

ஆசி. கண்ணம்பிரத்தினம்.

அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற 
இடுக்கண் இடுக்கண் படும்
.

-திருக்குறள்

துன்பம் தொடர்ந்து வந்தாலும் 
மனம் தளர்ந்து போகாதவன் 
எது வந்தாலும் ஏற்றுக் கொள்வான் 
எதையும் தாங்கி வென்றிடுவான்

எத்தனை துன்பங்கள் வந்தாலும் 
தாங்கும் சக்தி உள்ளவனைத் 
தாக்கும் சக்தி இல்லாமல் 
தளர்ந்து சோர்ந்து போய்விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT