சிறுவர்மணி

சொல்வன்மை

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  65   -   பாடல்  7

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

- திருக்குறள்


தேவையானதைப் பேசிட
வல்லவனாய் இருந்திடு
சொல்லும்போது சோர்வின்றி 
அஞ்சிடாமல் சொல்லிடு

அந்த முறைகள் அறிந்தவன் 
அனைத்தும் உணர்ந்து பேசுவான் 
அவனைக் குழப்பி வென்றிட 
அறிஞராலும் இயலாது.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT