சிறுவர்மணி

பொறையுடைமை 

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  16  -   பாடல்  8

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.


- திருக்குறள்


செருக்குத்தனம் கொண்டவர்
பொருந்தாததைச் செய்திடுவார்
சிந்தனையின்றிச் செய்திடும்
தீய செயலை மறந்திடு

தீமை செய்த பேர்களை
தீமையால் தண்டிக்கக் கூடாது
தகுதியை உயர்த்திக் காட்டியே
வெல்ல வேண்டும் அவரையே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT