ஞாயிறு கொண்டாட்டம்

அடிமையான ஜூலியஸ் சீசர்

தினமணி

மாவீரன் ஜூலியஸ் சீசர் பிரிட்டனின் மீது படையெடுத்து வென்றது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரே கைதியாகப் பிடிபட்ட விஷயம் பலருக்குத் தெரியாது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு சீசரைக் கடல் கொள்ளையர்கள் பிடித்துச் சிறையிலிட்டார்கள். அப்போது அவர் இளைஞர். சீசரை விடுவிக்க வேண்டுமானால் நிறையப் பணம் வேண்டும் என்றார்கள் கொள்ளையர்கள். சீசரின் நண்பர்கள் கொள்ளையர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து அவரை மீட்டார்கள். இதை நினைவில் கொண்ட சீசர், பிற்காலத்தில் கடல்கொள்ளையர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றார்.

- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT