மறக்க முடியாத கண்ணதாசன்!
1954ஆம் ஆண்டு கண்ணதாசன் தொடங்கிய "தென்றல்' வார இதழ் இலக்கிய உலகில் ஓர் புயலை உருவாக்கியது.
1954ஆம் ஆண்டு கண்ணதாசன் தொடங்கிய "தென்றல்' வார இதழ் இலக்கிய உலகில் ஓர் புயலை உருவாக்கியது. பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவாணர், டாக்டர் மா.இராசமாணிக்கனார் போன்றோர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், வரலாற்றுக் கதைகள், வளமான கவிதைகள், வெண்பாப் போட்டி என கலக்கியது.
"ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால்...." என்று கண்ணதாசன் எழுதியிருந்தாலும் இசைக்கு ஏற்றவாறு இருந்திருக்கும். ஆனால், "ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்...' என்று கண்ணதாசன் எழுதியதன் காரணம், "ஒருத்தி ஒருவனைதான் நினைப்பாள். ஆனால் ஒருவனோ பலரை நினைப்பாள்' என்றாராம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.