ஞாயிறு கொண்டாட்டம்

தபால் அட்டை...

தபால் அட்டையின் வரலாறு: ஆஸ்திரியாவில் தொடங்கி, இந்தியாவில் 140 ஆண்டுகள்

முக்கிமலை நஞ்சன்

ஆஸ்திரிய நாட்டுப் பேராசிரியரால் "கரஸ்பாண்டிங் கார்டே' என்று சொல்லப்பட்டதுதான் தபால் அட்டை. அமெரிக்காவில் புழக்கத்தில் வந்தபோது, 'போஸ்டல் கார்டு' என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது சுருங்கி "போஸ்ட் கார்டு' ஆனது.

1870-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதன்முதலாக, தபால் அட்டை வெளியிடப்பட்டபோது அதை வாங்க அஞ்சல் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இந்தியாவில் தபால் அட்டை புழக்கத்தில் வந்து, 140 ஆண்டுகள் ஆகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT