தமிழ்மணி

திரிகடுகம் நல்லாதனார்

தினமணி

எள்ளப் படுமரபிற் றாகலு முள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி
உள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்மூன்றும்
ஒள்ளிய வொற்றாள் குணம். (பாடல்-85)


(தன் வடிவு) கண்டோரால் இகழப்படும் முறைமையை உடையதாகவும்; உண்மைப் பொருளை தானே கேட்டு அதனை மறத்தல் இல்லாக் கூரிய அறிவுடைமையும்; குறைவில்லாமல் முன்கேட்ட உண்மைப்பொருளை தன் தலைவனிடத்துச் சொல்லும் அறிவுடைமையும் ஆகிய இந்த மூன்றும் ஒண்மையுடைய ஒற்றனின் பண்புகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT