வெள்ளிமணி

தையல் நாயகி

நாகை மாவட்டம், பந்தலூர் மணல்மேடு பேருந்துத் தடத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள ராதாநல்லூரில்

தினமணி

நாகை மாவட்டம், பந்தலூர் மணல்மேடு பேருந்துத் தடத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள ராதாநல்லூரில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. உடலில் கட்டி, கொப்பளம், தேமல் போன்ற பிரச்னை உள்ளவர்கள், இவ்வாலய அம்பாள் தையல் நாயகியிடம் வேண்டிக் கொள்கின்றனர். மேலும் வேண்டுதலை நிறைவேற்ற ஆலயத்திருக்குளத்தில் வெல்லக் கட்டிகளைக் கரைக்கின்றனர்.

- கே. பிரபாவதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT