உலகம்

பனிப்புயலால் ஸ்தம்பித்தது சீனா: ரயில்கள், விமானங்கள் நிறுத்தம்

வடக்கு சீனாவில் வீசி வரும் கடும் பனிப்புயலால் பிஜீங் நகரமே ஸம்தம்பித்துள்ளது. நகரின் விமான, ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

PTI

வடக்கு சீனாவில் வீசி வரும் கடும் பனிப்புயலால் பிஜீங் நகரமே ஸம்தம்பித்துள்ளது. நகரின் விமான, ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பனியால் பிஜீங் நகர் வழியாக செல்லும் ஆறு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. மேலும், புல்லட் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. பிஜீங்- ஷாங்காய் உள்ளிட்ட சில ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

சாலை முழுவதும் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணியில் 23,000 தொழிலாளர்களும், 2,300 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT