உலகம்

சிரியா: 3 நாள்களில் 132 பேர் பலி

DIN

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) தொடர்பு பயங்கரவாதிகளுக்கும், கிளர்ச்சிப் படையினருக்கும் கடந்த 3 நாள்களாக நடந்து வரும் சண்டையில் 132 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவின் தெற்குப் பகுதியில், ஜோர்டானையொட்டி அமைந்துள்ள தாரா மாகாணத்தில் ஐ.எஸ்.ஸூடன் தொடர்புடைய காலித் பென் அல்-வாலித் பயங்கரவாத அமைப்பினருக்கும், ஆஹ்ரார் அல்-ஷாம் கிளர்ச்சி அமைப்பினருக்கும் இடையே கடந்த சில நாள்களாகவே கடும் சண்டை நடைபெற்று வருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT