உலகம்

இறுதிக்கட்டபோரில் சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும்: மைத்ரிபால சிறிசேன

DIN

கொழும்பு: இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரண் அடைந்தோரின் பட்டியல் வெளியிடப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கை இறுதிகட்ட போரின்போது ராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பு முகாமில் இருந்தவர்களின் முழு விவரமும் விரைவில் வெளியிடப்படும் என அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT