உலகம்

தென் கொரியா: பார்க் கியூனுக்கு மேலும் 8 ஆண்டுகள்

DIN

ஊழல் வழக்கில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹைக்கு, மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. தென் கொரியாவின் முதல் பெண் அதிபரான அவர், தனது பதவிக் காலத்தின்போது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT