உலகம்

நேபாளம்: மீண்டும் அதிபரானார் வித்யா தேவி

DIN

நேபாளத்தின் முதல் பெண் அதிபரான வித்யா தேவி பண்டாரி (56), அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அவர், இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT