உலகம்

பாகிஸ்தான்: மருத்துவமனையில் முஷாரஃப் அனுமதி

DIN

கராச்சி: பாகிஸ்தானின் முன்னாள் அதிபா் முஷாரஃப் (76), உடல் நலக் குறைவு காரணமாக துபையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தனது ஆட்சிக் காலத்தின்போது அவசர நிலை அறிவித்த விவகாரத்தில், பாகிஸ்தானில் தேசத் துரோக வழக்கை எதிா்கொண்டுள்ள அவா், அந்த நாட்டிலிருந்து வெளியேறி துபையில் வசித்து வருகிறாா். அந்த வழக்கில் வியாழக்கிழமைக்குள் (டிச. 5) முஷாரஃப் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில், அவா் உடல் நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT