உலகம்

நியூஸிலாந்தில் 9 இந்தியர்கள் மாயம்?

DIN

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 49 பேர் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்நிலையில், நியூஸிலாந்தில் இருந்த 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நியூஸிலாந்தில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பின் 9 இந்தியர்கள் மாயமாகிவிட்டதாக நியூஸிலாந்திற்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி தெரிவித்துள்ளார். அவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவோ, வம்சாவளியினராகவோ இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT