உலகம்

ரஷ்யாவில் நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் உயிரிழப்பு

DIN

மாஸ்கோ: ரஷ்யாவில் நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் பெரிய நகரான வோல்கோகிராட்டில் உள்ள வோல்கா நதியில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்ததுள்ளாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் நால்வரும் மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றவர்கள் என்பதும், பெரம்பூரை சேர்ந்த மாணவர் ஒருவர் உட்பட மொத்தம் 4 பேர் நதியில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று தெரிகிறது.

காவல்துறை தனது விசாரனையைத் தொடர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரப்பெற்றோம் (17-06-2024)

ரேபரேலியா? வயநாடா? கார்கே இல்லத்தில் ஆலோசனை!

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

'கல்கி 2898 ஏடி' முதல் பாடல் வெளியானது!

அமித் ஷாவை நேரில் சந்தித்த கௌதம் கம்பீர்; காரணம் என்ன?

SCROLL FOR NEXT