உலகம்

மாலியில் தொடர் குண்டு வெடிப்பு

DIN


பமாகோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் காவோ, கிடால், மெனாகா ஆகிய நகரங்களில் திங்கள்கிழமை காலை தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. 

சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த முகாம்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இத்தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர், சேத விவரங்கள் உள்ளிட்டவையும் கிடைக்கப்பெறவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT