கோப்புப் படம். 
உலகம்

இலங்கையில் 30 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

DIN

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா அண்டை நாடான இலங்கையிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் கட்டுப்படுத்ப்பட்ட கரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது. 
கடந்த 24 மணிநேரத்தில் மேலும 700 பேருக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,072ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 8,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 21,800 பேர் குணமடைந்துள்ளனர்.144 பேர் பலியாகியுள்ளனர். 
இதுவரை 955,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரவல் காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்ததக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT