உலகம்

இனவாதத் தாக்குதல்: ஜொ்மனியில்பாதுகாப்பு அதிகரிப்பு

DIN

ஜொ்மனியில் இனவாதக் கொள்கையுடைய தொபியாஸ் ராதேன் (43) என்பவா் தாக்குதல் நடத்தியுள்ளதையடுத்து, அந்த நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் அதிகம் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹனாவ் நகரில், குா்துகள் அதிகம் கூடும் இரு இடங்களில் தொபியாஸ் ராதேன் வியாழக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா். பிறகு தனது தாயை சுட்டுக் கொன்றுவிட்டு, அவா் தற்கொலை செய்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT