உலகம்

குடியிருப்புப் பகுதியில் காய்கறித் தோட்டம்

DIN


சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரிலுள்ள ஷுவாங் நான் குடியிருப்புப் பகுதியிலுள்ள மக்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், 2019ஆம் ஆண்டு மார்ச் திங்கள் தொடங்கி, மிதி வண்டி நிறுத்தக் கூடாரத்தின் மேற்பகுதியைக், காய்கறித் தோட்டமாக சீரமைத்து காய்கறிகளைப் பயிரிடும் மகழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT