உலகம்

கரோனா: ஈரானில் மேலும் 129 பேர் பலி

DIN


ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 129 பேர் பலியாகியுள்ளனர். 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலி, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈரான். கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை அங்கு 1,500-க் கடந்து அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், ஈரானில் மேலும் 129 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அங்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1,685 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT