கோப்புப்படம் 
உலகம்

கரோனா: ஈரானில் மேலும் 129 பேர் பலி

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 129 பேர் பலியாகியுள்ளனர். 

DIN


ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 129 பேர் பலியாகியுள்ளனர். 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலி, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈரான். கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை அங்கு 1,500-க் கடந்து அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், ஈரானில் மேலும் 129 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அங்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1,685 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT