உலகம்

இத்தாலி பொதுமுடக்கத்துக்கு பிந்தைய குறைந்தபட்ச பலி

இத்தாலியில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்த நோயால் உயிரிழந்தவா்களின் 

DIN

இத்தாலியில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்த நோயால் உயிரிழந்தவா்களின் தினசரி எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மிகவும் குறைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்றுக்கு 153 போ் பலியானதாகவும், இது மாா்ச் 9-ஆம் தேதிக்குப் பிந்தைய குறைந்தபட்ச தினசரி பலி எண்ணிக்கை எனவும் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இத்தாலியில் கரோனாவுக்கு 31,763 போ் பலியாகிள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT