உலகம்

யாங்சி ஆற்றுக்கு தென் பகுதியின் கலைக் கண்காட்சி துவக்கம்

சீனாவின் யாங்சி ஆற்றுக்கு தென் பகுதியின் கலைக் கண்காட்சி மே 25ஆம் நாள் ஷாங்காய் அருங்காட்சியகத்தில் துவங்கியது.

DIN

சீனாவின் யாங்சி ஆற்றுக்கு தென் பகுதியின் கலைக் கண்காட்சி மே 25ஆம் நாள் ஷாங்காய் அருங்காட்சியகத்தில் துவங்கியது.

ஜேடு, வெண்கலப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், கை எழுத்து மற்றும் ஓவியங்கள், பழம்பெரும் நூல்கள், அரக்குப் பொருட்கள், மூங்கில் பொருட்கள் உள்ளிட்டவை இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி ஆகஸ்டு 23ஆம் நாள் நிறைவடையும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT