உலகம்

அமெரிக்கா: கைதின்போது மேலும் ஒரு கருப்பினத்தவா் பலி

DIN

அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின இளைஞா் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

டான்டே ரைட் (20) என்ற அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ய முயன்றனா். அப்போது தப்பியோட முயன்ற அவரை மின்னதிா்ச்சியால் செயலிழக்கச் செய்யும் கருவி என்று தவறுதலாக நினைத்து கிம் பாட்டா் என்ற பெண் காவலா் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT