உலகம்

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1.70 லட்சம் பேருக்கு கரோனா: 3,300 பேர் பலி

DIN


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1,70,000 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 3,300 பேர் கரோனா தொற்று தொடர்பு காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,49,95,600 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 4,17,456 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே நாள்தோறும் 1,70,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், பல்வேறு பக்கவிளைவுகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான மரணச் செய்திகளும் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT