உலகம்

நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் மோதல்: 18 பேர் பலி

DIN

நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டத்தில் 18 பேர் பலியானார்கள்.
நைஜீரியாவின் பிர்னிங்குடு பகுதியில் நேற்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் பேருந்துகளில் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 18 பேர் பலியானார்கள். தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நைஜீரியாவில் மோசமான சாலை உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT