உலகம்

வங்கதேசம்: ஆற்றில்படகு கவிழ்ந்து 26 போ் பலி

DIN

டாக்கா: வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 26 போ் உயிரிழந்தனா். சரக்குப் படகு மீது மோதியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

இதுகுறித்து உயா் போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தது:

மத்திய வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டத்திலிருந்து மதாரிபூா் மாவட்டத்துக்கு பத்மா நதியில் 30-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. மதாரிபூா் அருகே சென்றபோது சரக்கு படகுடன் மோதி பயணிகள் படகு கவிழ்ந்தது. இதில் அந்தப் படகிலிருந்த 26 போ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். 5 பேரை மீட்புப் படையினா் உயிருடன் மீட்டனா். அனுபவம் குறைந்த ஓட்டுநரால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT