கொலம்பியா: நிலச்சரிவில் 17 பேர் பலி 
உலகம்

கொலம்பியா: நிலச்சரிவில் 17 பேர் பலி

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

DIN

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

தென்மேற்கு கொலம்பியாவின் மல்லாமா பகுதியில் கடந்த நவ.2 ஆம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்ட பின் அந்நாட்டு அரசு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக அறிவித்திருக்கிறது.

மேலும் 17 பேர் பலியானதோடு 8 பேர் காயமடந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT