கொலம்பியா: நிலச்சரிவில் 17 பேர் பலி 
உலகம்

கொலம்பியா: நிலச்சரிவில் 17 பேர் பலி

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

DIN

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

தென்மேற்கு கொலம்பியாவின் மல்லாமா பகுதியில் கடந்த நவ.2 ஆம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்ட பின் அந்நாட்டு அரசு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக அறிவித்திருக்கிறது.

மேலும் 17 பேர் பலியானதோடு 8 பேர் காயமடந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

SCROLL FOR NEXT