சுன் டூ-ஹ்வான் 
உலகம்

தென்கொரிய முன்னாள் அதிபர் மாரடைப்பால் மறைவு

தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

DIN

தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தென்கொரியாவில் 1979ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர் சுன் டூ-ஹ்வான். ராணுவ வீரரான இவர் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரோஹ் வெற்றி பெற்று தென்கொரிய அதிபரானார். 

இந்நிலையில் 90 வயதான சுன் டூ-ஹ்வான் அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் ரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு காரணமாக தனது வீட்டில் மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT