உலகம்

ரஷியா: தனிமைப்படுத்திக் கொண்ட அதிபா் புதின்

DIN

மாஸ்கோ: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு நெருக்கமான வட்டாரங்களில் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவா் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதினிடம் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு அந்த நோய் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், அதிபா் புதின் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT