கோப்புப் படம் 
உலகம்

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும்: சஜித் பிரேமதாச

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவா் சஜித் பிரேமசாத வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

DIN

இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவா் சஜித் பிரேமசாத வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இலங்கையில் புதன்கிழமை நடைபெறும் அதிபா் தோ்தலில் யாா் வென்றாலும் பேரிடரில் இருந்து மீண்டுவர எங்களுக்கு தொடா்ந்து உதவ வேண்டும் என்று இந்திய பிரதமா் மோடி, அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

SCROLL FOR NEXT