உலகம்

அமெரிக்காவில் காட்டுத் தீ: அவசர நிலை அறிவிப்பு

DIN

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் காட்டுத் தீ மிக வேகமாகப் பரவி வருவதையடுத்து அங்கு அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தின் மரிபோயா மாவட்டம், மிட்பைன்ஸ் நகரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய காட்டுத் தீ, மளமளவென 48 சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பரவியது. இது, மாகாணம் இந்த ஆண்டு சந்தித்த மிக மோசமான காட்டுத் தீ சம்பவங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள 2,000 வீடுகள் மற்றும் வா்த்தக அமைப்புகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டதுடன் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT