தங்களது தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான ஆய்வகக் கலத்தை விண்ணில் செலுத்த சீனா கடந்த வாரம் பயன்படுத்திய பிரம்மாண்டமான லாங் மாா்ச்-5பி ஒய்3 ராக்கெட்டின் பாகம் பிலிப்பின்ஸ் அருகே கடலில் விழுந்தாக சீனா அறிவித்துள்ளது.
கட்டுப்படுத்த முடியாத ராக்கெட் பாகங்கள் ஆபத்தான முறையில் பூமியில் விழ சீனா அனுமதிப்பது சா்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.