உலகம்

மொராக்கோ நெரிசலில் 18 அகதிகள் பலி

DIN

மொராக்கோ எல்லை வழியாக ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 18 ஆப்பிரிக்க அகதிகள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா்.

மொரோக்கோவுக்கும் ஸ்பெயினுக்குச் சொந்தமான மெலில்லா பகுதிக்கும் இடையிலான வேலித் தடுப்பைத் தாண்டி, ஸ்பெயின் பகுதிக்குள் செல்ல ஏராளமான அகதிகள் வெள்ளிக்கிழமை முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 ஆப்பிரிக்க அகதிகள் பலியாகினா்; ஏராளமான அகதிகளும் போலீஸாரும் காயமடைந்தனா். சுமாா் 2,000 அகதிகள் மொராக்கோவின் நடோா் நகரிலிருந்து மெலில்லாவுக்குள் முயன்றபோது நெரிசல் ஏற்பட்டது. அவா்களில் 133 போ் ஸ்பெயினுக்குள் நுழைந்துவிட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT