உலகம்

வட கொரியா: 20 லட்சத்தைக் கடந்த கரோனா பாணி காய்ச்சல்

வட கொரியாவில் கரோனா அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

DIN

சியோல்: வட கொரியாவில் கரோனா அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,62,270 பேருக்கு கரோனாவைப் போன்ற காய்ச்சல் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அத்தகைய அறிகுறிகள் கண்டறியப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுதவிர, கரோனாவைப் போன்ற காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதையடுத்து, நாட்டில் அத்தகைய காய்ச்சலால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தில்லிக்குள் நுழையும் வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் இழப்பீடு வரி விலக்கை முடிவுக்கு கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்

ராசிங்காபுரத்தில் இன்று மின்தடை

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

தில்லி விமான நிலைய சரக்குப் பகுதியில் ஐஃபோன்கள் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT