உலகம்

ஜப்பான் செய்தியாளருக்கு10 ஆண்டுகள் சிறை

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் படமெடுத்ததற்காக, ஜப்பானைச் சோ்ந்த செய்தியாளா் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் படமெடுத்ததற்காக, ஜப்பானைச் சோ்ந்த செய்தியாளா் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டோரு குபோடா என்ற அந்த செய்தியாளருக்கு, மியான்மரின் மின்னணு தகவல் பரிமாற்ற சட்டத்தை மீறியதற்காக 7 ஆண்டுகளும், போராட்டத்தைத் தூண்டியதற்காக 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மியான்மா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT