கான் யூனிஸ்: காஸாவில் குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) நடத்தியுள்ள தாக்குதல்களில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையில் வீடுகள் சில தரைமட்டமாகியுள்ளன. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.