ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சாந்தி... வெண்ணிற ஆடை நிர்மலா ஆன கதை!

திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்வை, தான் கற்ற பரதக் கலைக்கு அர்ப்பணித்து மிகச்சிறந்த நடனக் கலைஞராகவும் வலம் வரும் வெண்ணிற ஆடை நிர்மலா குறித்த காணொலி இது!

News image
Updated On :20 ஆகஸ்ட் 2019, 5:17 pm IST

சாந்தி என்ற பெயருடைய 17 வயது செளராஷ்டிரப் பெண், இயக்குனர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில் நிர்மலா எனும் பெயரில் அறிமுகமாகி  இதோ இன்றும் கூட சின்னத் திரையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நம்மை சந்தோசத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்வை, தான் கற்ற பரதக் கலைக்கு அர்ப்பணித்து மிகச்சிறந்த நடனக் கலைஞராகவும் வலம் வரும் வெண்ணிற ஆடை நிர்மலா குறித்த காணொலி இது!

வெண்ணிற ஆடை நிர்மலா குறித்து நடன இயக்குனர் கலா பகிர்ந்து கொள்ளும் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருங்கள்...

Related Article

ஹிமாச்சலில்  மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பிரபல நடிகை

ஸ்ரீதேவி நினைவுகள்... இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளாம்!

டோலிவுட் சின்னத்திரை, பெரியதிரை மைனர்களுக்கு ஒரு ஸ்ரீரெட்டி பத்தாது போல இருக்கே!

மணிரத்னம் சார், பொன்னியின் செல்வனுக்கு இவங்களையும் கொஞ்சம் பரிசீலிக்கலாமே... வாசகப் பரிந்துரை!

சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.