மிஸ் இந்தியா இறுதிச்சுற்றில் பங்கேற்கும் 30 பேர்: தமிழகம் சார்பாக ரூபியா பங்கேற்பு! (படங்கள்)
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்...

Updated On :28 மே 2019, 6:20 am

மிஸ் இந்தியா 2019 போட்டியின் இறுதிச்சுற்று ஜூன் 15 அன்று நடைபெறவுள்ளது.
இதற்காக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு சார்பாக ரூபியா எஸ்கே தேர்வாகியுள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த ரூபியா தற்போது பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய புகைப்படங்கள்:





தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...