தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

பிகினி உடையில் நடிகை அமலா பால்: புகைப்படங்கள்

நடிகை அமலா பால், இன்ஸ்டகிராம் தளத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published On :28 ஜனவரி 2024, 9:45 am IST

நடிகை அமலா பால், இன்ஸ்டகிராம் தளத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

2010-ல் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியான அமலா பால், ஏராளமான தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 2019-ல் அமலா பால் கதாநாயகியாக நடித்த ஆடை படம் வெளியானது. அதன்பிறகு சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரி படத்திலும் அவர் நடித்திருந்தார். 

இந்நிலையில் கடற்கரையோரத்தில் பிகினி உடை அணிந்து எடுத்த சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார் அமலா பால். அடுத்தவர்களுடன் என்னை ஒப்பிடுவதை நிறுத்திய பிறகு மகிழ்ச்சிக்கான இடத்தைக் கண்டடைந்தேன் என்று வாழ்க்கைத் தத்துவங்களை ஒவ்வொரு படத்துக்குமான குறிப்புகளாக அவர் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.