கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

’நிறைய பிரச்னை தராங்க’ மேடையில் சிம்பு கண்ணீர் மல்க பேச்சு

மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

News image

’நிறைய பிரச்னை தராங்க’ மேடையில் சிம்பு கண்ணீர் மல்க பேச்சு

Updated On :18 நவம்பர் 2021, 7:37 am

DIN

மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பின் திரைக்கு வர இருக்கிறது. தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு  விழா நடந்து வருகிறது.

இதில் பேசிய நடிகர் சிம்பு திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றியைத் தெரித்தப் பின்னர் திடீரென மேடையில் ‘ ரொம்பக் கஷ்டமா இருக்கு  , எனக்கு நிறைய பிரச்னை தராங்க , அதையெல்லம் நான் பாத்துக்குறேன் நீங்க என்னைப் பார்த்துக்கங்க’ என ரசிகர்களைப் பார்த்து கண்ணீருடன் பேச ஆரம்பித்தார்.

பின் மேடையிலிருந்தவர்கள் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.

மாநாடு திரைப்படம் வருகிற நவ.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.