இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

சென்னை மெட்ரோ ரயிலில் ‘வாரிசு’ போஸ்டர்கள்! 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் போஸ்டர்களை சென்னை மெட்ரோ ரயில்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

Published On :

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் போஸ்டர்களை சென்னை மெட்ரோ ரயில்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ராதிகா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ரஞ்சிதமே பாடல் 90 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பாடலும் சிம்பு குரலில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தின் போஸ்டர்களை சென்னை மெட்ரோ ரயில்களில் படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.