சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

விக்ரம் படத்தில் கமலுக்கு ஒப்பனையாளர் யார் தெரியுமா?

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு ஒப்பனையாளராக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருந்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:50 pm IST

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு ஒப்பனையாளராக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருந்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ் கமல் தயாரிப்பில் அனிரூத் இசையமைப்பில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உட்பட நிறைய தென்னிந்திய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள படம் விக்ரம்.  

படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் லோகேஷ் யூடியூப் சேனல்களுக்கு  பேட்டியளித்து வருகிறார். அதில் ஒருப் பேட்டியில் விக்ரம் படம் முழுவதும் கமலுக்கு ஒப்பனையாளராக தானே பணிபுரிந்ததாகக் கூறினார். 

ஒரு படத்தின் இயக்குநரே ஒப்பனையாளராக மாறியது ரசிகர்களிடையே படத்தைப் பார்க்க ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஜுன் -3இல் படம் வெளியாகயுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.