பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் முக்கிய நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

Published On :

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் முக்கிய நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

கணவரால் ஏமாற்றப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை மையமாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய கதையில், செழியனை விட்டு பிரிந்து, ஜெனி அவரது அம்மா வீட்டில் இருக்கிறார். அமிர்தா விவகாரம் எப்போது வெடிக்கும் என்று ஒரு பக்கம், ராதிகாவால் பாக்கியாவுக்கு தொடரும் பிரச்னை மற்றொரு பக்கம் என கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

தாசரதி.

தாசரதி.

இந்த நிலையில், ஜெனியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த மனோகரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ஈரமான ரோஜாவே தொடரில்  நடித்த தாசரதி, இன்றைய எபிசோடிலிருந்து இத்தொடரில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.