தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மாஸ்டர் மகேந்திரனின் பான் இந்தியப் படம்! 

மாஸ்டர் மகேந்திரனின் பான் இந்தியப் பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 

Published On :

குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான மாஸ்டர் மகேந்திரன் லோகேஷின் இயக்கத்தில் விஜய், விஜய்சேதிபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்தது. 

இவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘ரிப்பப்பரி’ எனும் படத்தின் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் இன்னுமொரு அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இவரது புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். 

எல்.எஸ். புரடக்ஸன்ஸ் தயாரிப்பில் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘நீலகண்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு- ஸ்ரவன் ஜி குமார், இசை - பிரசாந்த் பிஜி. 

Story image

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தியென பான் இந்தியப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Article

‘தம்பி இது தமிழ்நாடு’- கவனம் ஈர்க்கும் மாஸ்டர் மகேந்திரனின் புதிய பாடல்!

மோகன்லால் படத்தில் கமலுடன் மற்றுமொரு தமிழ் நடிகர்!

கவுண்டமணியின் நகைச்சுவை பாணியில் சந்தானத்தின் அடுத்த படத்தலைப்பு!

‘தளபதி 67’ எல்சியூ உறுதி: விக்ரம் பட நடிகர் சுவாரசிய தகவல்!

‘ஒரு பொண்ணுக்காக இல்லைனா எதுக்காக உயிர் வாழனும்?’ - வெளியானது மைக்கேல் டிரைலர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.